பெண்ணை ஆபாசமாக படம் எடுத்ததாக எழுந்த புகார் : முக்கிய குற்றவாளியை கைது

சமூக வலைதளங்களில் பெண்களிடம் பழகி, ஆபாசம் படம் எடுத்து மிரட்டுவதாக எழுந்த புகாரில் முக்கிய குற்றவாளியை தனிப்படை போலீசார் கைது செய்தனர்.

Update: 2019-03-05 08:54 GMT
பொள்ளாச்சி அருகே கல்லூரி மாணவிகள் மற்றும் இளம்பெண்களிடம் சமூக வலைதளம் மூலம் நட்பாக பழகி அவர்களை தனியாக வரவழைத்து காரில் பாலியல் வன்முறை செய்ததாகபோலீசில் புகார் அளிக்கப்பட்டது. இதில் சிலர் கைது செய்யப்பட்ட நிலையில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் திருநாவுக்கரசு தலைமறைவாகி இருந்தார். இந்த நிலையில் தனக்கும் இந்த சம்பவத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை எனவும் அவர் வீடியோ ஒன்றை வெளியிட்டு இருந்தார். 
Tags:    

மேலும் செய்திகள்