நீங்கள் தேடியது "MeToo"
27 Nov 2023 10:32 AM GMT
"விசித்ராவுக்கு நடந்ததை போல எனக்கும் நடந்தது.. அந்த பெரிய ஹீரோ" - சல்லி சல்லியாக நொறுக்கிய நடிகை
5 March 2019 8:54 AM GMT
பெண்ணை ஆபாசமாக படம் எடுத்ததாக எழுந்த புகார் : முக்கிய குற்றவாளியை கைது
சமூக வலைதளங்களில் பெண்களிடம் பழகி, ஆபாசம் படம் எடுத்து மிரட்டுவதாக எழுந்த புகாரில் முக்கிய குற்றவாளியை தனிப்படை போலீசார் கைது செய்தனர்.
5 March 2019 4:06 AM GMT
#MeToo-ன் அர்த்தமே கேவலமான அர்த்தம் - நடிகர் தாடி பாலாஜி
சமூக வலைத்தளங்களின் மூலம் பெண்கள் சீரழிந்து கொண்டிருப்பதாக நடிகர் தாடி பாலாஜி தெரிவித்துள்ளார்.
9 Jan 2019 2:26 AM GMT
100 நாட்களுக்கு பிறகு மீட்கப்பட்ட ஹரிணி - குழந்தையை மீட்க பெற்றோர் நடத்திய பாசப் போராட்டம்
மதுராந்தகம் அருகே வசித்து வந்த பட்டியல் இனத்தை சேர்ந்த 2 வயது சிறுமி ஹரிணி காணாமல் போய் 100 நாட்களுக்கு பிறகு பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளார்.
26 Dec 2018 5:25 PM GMT
(26/12/2018) வருக புத்தாண்டு மீ.. டூ.. 2018
(26/12/2018) வருக புத்தாண்டு மீ.. டூ.. 2018
25 Dec 2018 7:56 AM GMT
வாடகை பாக்கி விவகாரத்தில் தகராறு : ஓட்டல் ஊழியர்கள் மீது நடிகை அக் ஷதா ஸ்ரீதர் புகார்
வாடகை பாக்கி வைத்த விவகாரத்தில் தகராறு செய்து, ஆபாசமாக திட்டியதாக ஓட்டல் ஊழியர்கள் மீது பெங்களூரு மாநகர காவல் ஆணையரிடம் நடிகை அக் ஷதா ஸ்ரீதர் புகார் அளித்துள்ளார்.
12 Dec 2018 2:15 AM GMT
சிறுவயதில் 3 முறை பாலியல் கொடுமை - 13 வருடங்களுக்கு பின் பெண் போலீசில் புகார்
சிறுவயதில் தன்னை பாலியல் கொடுமைக்குள்ளாக்கிய மாமா மீது நடவடிக்கை எடுக்க கோரி பட்டதாரி பெண் ஒருவர் 13 ஆண்டுகளுக்கு பின்பு போலீசில் புகார் அளித்துள்ளார்.
29 Nov 2018 11:33 AM GMT
நடிகர் விஷால் மீது பாலியல் குற்றச்சாட்டு கூறிய பெண் மீது வழக்கு பதிவு
நடிகர் விஷால் மீது பாலியல் குற்றச்சாட்டு சுமத்திய பெண் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
17 Nov 2018 9:50 PM GMT
டப்பிங் யூனியனிலிருந்து பாடகி சின்மயி நீக்கம்
டப்பிங் யூனியனிலிருந்து தாம் நீக்கப்பட்டுள்ளதாக பின்னணி பாடகி சின்மயி தெரிவித்துள்ளார்.
10 Nov 2018 7:42 PM GMT
+1 மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞர்கள் - மாணவி உயிரிழப்பு
இளைஞர்களை கைது செய்யக்கோரி மாணவியின் பெற்றோர் போராட்டம்
5 Nov 2018 8:36 AM GMT
ஆத்தூர் சிறுமி கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் முதல்வர் அமைதி காப்பது வேதனை அளிக்கிறது - திருமாவளவன்
ராஜலட்சுமி கொலை சம்பவம் குறித்து, விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிடாமல், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மவுனம் காப்பது சரியல்ல என்று திருமாவளவன் தெரிவித்தார்.