பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்ய கோரிக்கை

மார்ச் 9 அன்று 7 நகரங்களில் மனித சங்கிலிப் போராட்டம்

Update: 2019-02-20 10:53 GMT
பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்வதற்கான கோப்பில் ஆளுநர் கையெழுத்திட கோரி மனித சங்கிலி போராட்டம் நடைபெறும் என, பேரறிவாளன் தாயார் அற்புதம்மாள் தெரிவித்துள்ளார். சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், சென்னை, கோவை, மதுரை, நெல்லை, சேலம், புதுச்சேரி ஆகிய ஏழு நகரங்களில் மார்ச் 9 ஆம் தேதி மாலை 4 மணி முதல் 6 மணி வரை மனிதச்சங்கிலி போராட்டம் நடைபெறும் என்று தெரிவித்தார்.
Tags:    

மேலும் செய்திகள்