மகளை அவரது கணவருடன் சேர்த்து வைக்க கோரிக்கை

ஆட்சியர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற தாய்

Update: 2019-02-19 02:31 GMT
கிருஷ்ணகிரி அடுத்த பர்கூர், எம்.ஜி.ஆர். நகரை சேர்ந்த சித்ரா என்ற பெண் தனது மகளை அவரது கணவருடன் சேர்த்து வைக்க கோரி கிருஷ்ணகிரி ஆட்சியர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்றார். இதனை கண்ட காவல்துறையினர் அவரை தடுத்து நிறுத்தி  காவல் நிலையம் அழைத்து சென்றனர். மேலும், சித்ரா மற்றும் அவரது மகள் ஐஸ்வர்யாவிடம் இது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்