தனியார் மகளிர் கல்லூரியில் பட்டமளிப்பு விழா : மாணவிகளுக்கு பட்டங்கள் வழங்கினார் ஆளுநர் புரோஹித்

சென்னை வேப்பேரியில் உள்ள தனியார் மகளிர் கல்லூரியில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் கலந்து கொண்டு மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கினார்.

Update: 2019-02-18 18:20 GMT
சென்னை வேப்பேரியில் உள்ள தனியார் மகளிர் கல்லூரியில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் கலந்து கொண்டு மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கினார். நிகழ்ச்சியில் பேசிய அவர், சீவக சிந்தாமணி, வளையாபதி போன்ற காப்பியங்கள், சமண கருத்துக்களை வெளிப்படுத்தும் விதமாக அமைந்துள்ளதாக கூறினார். உயர் கல்வியில் குறிப்பிடத்தக்க வளர்ச்சியை இந்தியா அடைந்து வருவதாக கூறிய அவர், உலகின் மிகப் பெரிய உயர்கல்வி அமைப்பை இந்தியா கொண்டுள்ளதாக தெரிவித்தார்.


Tags:    

மேலும் செய்திகள்