கோவையில் தற்காலிக ஆசிரியர் பணிக்கு விண்ணப்பம் விறுவிறு

கோவை முதன்மை கல்வி அலுவலகத்தில் இன்று மூன்றாவது நாளாக தற்காலிக ஆசிரியர் பணிக்கு விண்ணப்பங்கள் பெறும் பணி நடைபெற்று வருகிறது.

Update: 2019-01-28 10:01 GMT
கோவை முதன்மை கல்வி அலுவலகத்தில் இன்று மூன்றாவது நாளாக தற்காலிக ஆசிரியர் பணிக்கு விண்ணப்பங்கள் பெறும் பணி நடைபெற்று வருகிறது. இதுவரை 2500 பேர் விண்ணப்பித்துள்ளனர். மேலும் 300க்கு மேற்பட்டவர்கள் இன்று காலை விண்ணப்பங்களை பூர்த்தி செய்து அளித்து வருகின்றனர். 
Tags:    

மேலும் செய்திகள்