ரயிலில் கடத்தி வரப்பட்ட கஞ்சா பறிமுதல் : இருவரை கைது செய்து போலீசார் விசாரணை
ரயிலில் கடத்தி வரப்பட்ட கஞ்சா பறிமுதல் : இருவரை கைது செய்து போலீசார் விசாரணை
விசாகபட்டினத்திலிருந்து சென்னைக்கு ரயிலில் கடத்தி வரப்பட்ட 18 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. ஆந்திராவை சேர்ந்த இருவர் கொண்டு வந்த பைகளில் இருந்த கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார், அவர்களை கைது செய்து போதைபொருள் தடுப்பு பிரிவினரிடம் ஒப்படைத்தனர்.