ரயிலில் கடத்தி வரப்பட்ட கஞ்சா பறிமுதல் : இருவரை கைது செய்து போலீசார் விசாரணை

ரயிலில் கடத்தி வரப்பட்ட கஞ்சா பறிமுதல் : இருவரை கைது செய்து போலீசார் விசாரணை

Update: 2019-01-27 20:39 GMT
விசாகபட்டினத்திலிருந்து சென்னைக்கு ரயிலில் கடத்தி வரப்பட்ட 18 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. ஆந்திராவை சேர்ந்த இருவர் கொண்டு வந்த பைகளில்  இருந்த கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார், அவர்களை கைது செய்து போதைபொருள் தடுப்பு பிரிவினரிடம் ஒப்படைத்தனர்.
Tags:    

மேலும் செய்திகள்