ஸ்டெர்லைட்: இறந்தவர்கள் சார்பாக நியாயம் கேட்கிறோம் - வைகோ

ஸ்டெர்லைட் ஆலையை திறக்கவிடாமல் தற்காலிகமாக தடுத்துள்ளதாக மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறியுள்ளார்.

Update: 2019-01-24 10:16 GMT
ஸ்டெர்லைட் ஆலையை திறக்கவிடாமல் தற்காலிகமாக தடுத்துள்ளதாக மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறியுள்ளார். இது தொடர்பான வழக்கில், உச்ச நீதிமன்றத்தில் ஆஜரான பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் இவ்வாறு கூறினார். 
Tags:    

மேலும் செய்திகள்