மாநில அளவிலான பீச் வாலிபால் போட்டி

மாநில அளவிலான பீச் வாலிபால் போட்டி நாகையில் இன்று தொடங்கியது.

Update: 2019-01-18 11:14 GMT
மாநில அளவிலான பீச் வாலிபால் போட்டி நாகையில் இன்று தொடங்கியது. பள்ளிக்கல்வித்துறை சார்பில்  நடைபெறும் இந்த தொடரில் சென்னை நெல்லை திருச்சி உள்ளிட்ட 90 அணிகளைச் சேர்ந்த மாணவ மாணவிகள் பங்கேற்றுள்ளனர். 14, 17, 19 வயது உட்பட்டோருக்கிடையே நாக்-அவுட் முறையில் இந்தப் போட்டிகள் நடைபெறுகின்றன. இது போன்ற போட்டிகள் மூலம் பீச் வாலிபால் தமிழகத்தில் வளர்ச்சி அடையும் என்று விளையாட்டு ஆர்வலர்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். 
Tags:    

மேலும் செய்திகள்