4 நாள் பயணமாக வெங்கையா நாயுடு சென்னை வருகை : குடியரசுத் துணை தலைவருக்கு அமைச்சர்கள் வரவேற்பு

4 நாள் பயணமாக குடியரசுத் துணை தலைவர் வெங்கையா நாயுடு சென்னைக்கு வந்துள்ளார்.

Update: 2019-01-14 02:14 GMT
4 நாள் பயணமாக குடியரசுத் துணை தலைவர் வெங்கையா நாயுடு சென்னைக்கு வந்துள்ளார். சென்னை விமான நிலையத்தில் ஆளுநர் பன்வாரிலால், துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம், அமைச்சர்கள் ஜெயகுமார், திண்டுக்கல் சீனிவாசன் ஆகியோர் வெங்கையா நாயுடுவை வரவேற்றனர். சென்னையில் தனது மகளுடன் பொங்கல் பண்டிகையை கொண்டாடும் வெங்கையா நாயுடு, வரும் 17ஆம் தேதி டெல்லி திரும்புகிறார். 
Tags:    

மேலும் செய்திகள்