கும்பகோணம் சாரங்கபாணி கோவிலில் தை சங்கராந்தி பிரமோற்சவ விழா

கும்பகோணம் சாரங்கபாணி கோவிலில் தை சங்கராந்தி பிரமோற்சவ விழா கோலாகலமாக நடைபெற்று வருகிறது.

Update: 2019-01-11 05:46 GMT
கும்பகோணம் சாரங்கபாணி கோவிலில்  தை சங்கராந்தி  பிர்மோற்சவ விழா கோலாகலமாக நடைபெற்று வருகிறது.  நான்காம் நாள் திருவிழாவில்,சேஷ வாகனத்தில் சாரங்கபாணி பெருமாள் வீதியுலா நடைபெற்றது. இதில் சாரங்கபாணி பெருமாள் கருடவாகனத்தில் எழுந்தருளி  முக்கிய நான்கு வீதிகளில் வலம் வந்தார். ஏராளமான பக்தர்கள் சாரங்கபாணி பெருமாளை தரிசனம் செய்தனர்.
Tags:    

மேலும் செய்திகள்