மரத்தில் ஏறி தூக்கம் போட்ட கரடி குட்டி

கோத்தகிரி அருகே உள்ள எம் கைகாட்டி பகுதியில் குட்டிகளுடன் கரடி ஒன்று சுற்றி வருகிறது.

Update: 2019-01-11 02:22 GMT
இதில் ஒரு குட்டி கரடி அப்பகுதியில் உள்ள மரத்தின் மேல் ஏறி உறங்கி விட்டது. இதனால் தாய் கரடி மரத்தின் அடியில் நின்று முனகியவாறு இருந்ததால், அருகே செல்ல பொதுமக்கள் அச்சம் அடைந்தனர். வனத்து‌றையினர் வருவதற்குள் குட்டிகளுடன் கரடி தேயிலை தோட்டத்திற்குள் சென்று விட்டதால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
Tags:    

மேலும் செய்திகள்