உயர்நீதிமன்ற பாதுகாப்பு படை காவலரை காணவில்லை

மத்திய பாதுகாப்பு படையினருக்கு விடுப்பு வழங்கப்படாததால் அவர்கள் அடிக்கடி காணாமல் போவதாக புகார் எழுந்துள்ளது.

Update: 2019-01-06 17:03 GMT
சென்னை புதுவண்ணாரப்பேட்டை துறைமுக குடியிருப்பில் தங்கி பாதுகாப்பு பணியில் ஈடுப்பட்டுவரும் மத்திய பாதுகாப்பு படையினருக்கு விடுப்பு வழங்கப்படாததால் அவர்கள் அடிக்கடி காணாமல் போவதாக புகார் எழுந்துள்ளது. இந்நிலையில், தெலுங்கானா மாநிலம் வாரங்கல் பகுதியை சேர்ந்த நரேஷ் என்ற பாதுகாப்பு படை வீரரை காணவில்லை என காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
Tags:    

மேலும் செய்திகள்