பெண்களுக்கு எதிராக நிகழும் குற்றங்கள் - யார் காரணம்? - நீதிபதி கிருபாகரன் கருத்து

பெண்களுக்கு எதிரான குற்றங்கள் நிகழ அரசு மதுபான கடைகளே காரணம் என சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கிருபாகரன் வேதனை தெரிவித்துள்ளார்.

Update: 2019-01-06 16:50 GMT
சென்னை திருவான்மியூரில் நடைபெற்ற புத்தக வெளியீட்டு விழா ஒன்றில் கலந்து கொண்டு பேசிய அவர், குடும்பத்தில் அன்பும் அரவணைப்பும் இருந்தால் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறையும் என்றார்.
Tags:    

மேலும் செய்திகள்