புத்தாண்டு தினமான இன்று பஞ்சலிங்க அருவியில் குவிந்த சுற்றுலா பயணிகள்...

திருப்பூர் உடுமலை அருகே உள்ள திருமூர்த்தி மலை பஞ்சலிங்க அருவியில் புத்தாண்டு தினமான இன்று, சுற்றுலா பயணிகள் குவிந்து வருகின்றனர்.

Update: 2019-01-01 08:09 GMT
திருப்பூர் உடுமலை அருகே உள்ள திருமூர்த்தி மலை பஞ்சலிங்க அருவியில் புத்தாண்டு தினமான இன்று, சுற்றுலா பயணிகள் குவிந்து வருகின்றனர். கடந்த சில தினங்களாக அருவியில் குளிக்க தடைவிதிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஆர்ப்பரித்து கொட்டும் அருவியில் ஏராளமானோர் தங்கள் குடும்பத்துடன் குளித்து மகிழ்ந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்