ஜாமினில் வெளிவந்தவர் கொலை செய்த சம்பவம்: சிறுவனின் தாய் உட்பட 5 பேர் சரண்

சென்னை சிறுவன் கொலை வழக்கில் ஜாமினில் வெளிவந்த நாகராஜ் என்பவர் திருவண்ணாமலையில் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கு தொடர்பாக சிறுவனின் தாய் மஞ்சுளா உட்பட 5 பேர் சரணடைந்தனர்.

Update: 2018-12-31 13:09 GMT
சென்னை சிறுவன் கொலை வழக்கில் ஜாமினில் வெளிவந்த நாகராஜ் என்பவர் திருவண்ணாமலையில் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கு தொடர்பாக சிறுவனின் தாய் மஞ்சுளா உட்பட 5 பேர் சரணடைந்தனர். 
Tags:    

மேலும் செய்திகள்