விதியை மீறியவர்களுக்கு போக்குவரத்து காவல் ஆய்வாளரின் வித்தியாசமான தண்டனை

பெரம்பலூர் நகர போக்குவரத்து காவல் ஆய்வாளராக பணிபுரிந்து வரும் நாவுக்கரசர் போக்குவரத்து பிரிவில் பல வித்தியாசமான முறைகளை கையாண்டு பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்.

Update: 2018-12-30 11:34 GMT
பெரம்பலூர் நகர போக்குவரத்து காவல் ஆய்வாளராக பணிபுரிந்து வரும் நாவுக்கரசர் போக்குவரத்து பிரிவில் பல வித்தியாசமான முறைகளை கையாண்டு பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார். பெரம்பலூர் பழைய பேருந்து நிலையம் அருகில் வாகன சோதனையில் ஈடுபட்டு வந்த அவர், விதி மீறிய வாகன ஒட்டிகளை 10 திருக்குறள் எழுதச் சொல்லி நூதன தண்டனையை நிறைவேற்றினார்.
Tags:    

மேலும் செய்திகள்