லோக் ஆயுக்தா தேர்வுக்குழு தலைவர் தேர்வு

லோக் ஆயுக்தாவின் தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்வுக்குழுவின் தலைவராக ஓய்வு பெற்ற நீதிபதி வெங்கட்ராமன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

Update: 2018-12-29 02:28 GMT
லோக் ஆயுக்தாவின் தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்வுக்குழுவின் தலைவராக ஓய்வு பெற்ற நீதிபதி வெங்கட்ராமன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் சென்னை - தலைமை செயலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது. தேர்வுக்குழுவின் உறுப்பினர்களாக முன்னாள் அட்வகேட் ஜென்ரல் கிருஷ்ணமூர்த்தி, ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி பாரி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். எனவே, இந்தக் குழு மிக விரைவில், லோக் ஆயுக்தாவின் தலைவரை தேர்ந்தெடுக்கும்.
Tags:    

மேலும் செய்திகள்