பள்ளி மாணவர்களுக்கான விளையாட்டுப் போட்டி : 8 மண்டலங்களில் இருந்து 800 பேர் பங்கேற்பு

பள்ளி மாணவர்களுக்கான விளையாட்டுப் போட்டி : 8 மண்டலங்களில் இருந்து 800 பேர் பங்கேற்பு

Update: 2018-12-28 10:36 GMT
புதுச்சேரியில் பள்ளிகளுக்கு இடையே நடைபெறும் மாநில அளவிலான விளையாட்டுப் போட்டியில் 800க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்துகொண்டனர்.  இந்திராகாந்தி விளையாட்டு மைதானத்தில்  அதிமுக சட்டமன்ற கட்சித் தலைவர் அன்பழகன் தொடங்கி வைத்த இந்த 
நடைபெறும் போட்டியில்,  ஓட்டப்பந்தயம், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், தட்டு எறிதல், குண்டு எறிதல் போன்ற பல்வேறு பிரிவுகளில் மாணவர்கள் கலந்து கொண்டுள்ளனர்.   புதுச்சேரி, காரைக்கால், மாஹே மற்றும் ஏனாம் பிராந்தியங்களை 8 மண்டலங்களாக பிரித்து போட்டி நடத்தப்பட்டு வருகிறது.  இரண்டு நாட்கள் நடக்கும் போட்டிகளில்  800க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ, மாணவியர் கலந்துகொண்டு தங்களில் திறமைகளை வெளிப்படுத்த உள்ளனர்.
Tags:    

மேலும் செய்திகள்