தமிழக மீனவர்களுக்கு ஜி.பி.எஸ் கருவிகளை வழங்கினார் முதலமைச்சர் பழனிசாமி

ஆழ்கடலில் மீன்பிடிக்க செல்லும் மீனவர்களை பாதுகாக்கும் வகையில், ஜி.பி.எஸ். கருவிகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார்.

Update: 2018-12-17 10:23 GMT
ஆழ்கடலில் மீன்பிடிக்க செல்லும் மீனவர்களை பாதுகாக்கும் வகையில், ஜி.பி.எஸ். கருவிகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார். இதன்மூலம் பேரிடர் காலங்களில், முன்கூட்டியே ஆழ்கடலுக்கு சென்ற மீனவர்களுக்கு எளிதில் எச்சரிக்கை வழங்க முடியும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. விரைவில் அனைத்து மீனவர்களுக்கும், ஜி.பி.எஸ். கருவிகளை வழங்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.
Tags:    

மேலும் செய்திகள்