சென்னை : கஞ்சா விற்பனை செய்த 6 பேர் கைது

சென்னை புறநகர் பகுதியில் கஞ்சா விற்பனை செய்த 6 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2018-12-12 10:38 GMT
சென்னை புறநகர் பகுதியில் கஞ்சா விற்பனை செய்த 6 பேர் கைது செய்யப்பட்டனர். சென்னை புறநகர் பகுதிகளில் கல்லூரி மற்றும் பள்ளி மாணவர்களை குறி வைத்து கஞ்சா விற்பனை நடைபெறுவதாக வந்த புகாரை தொடர்ந்து, போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர். குரோம்பேட்டை பகுதியில் சோதனையில் நடத்தியபோது, புளியந்தோப்பு பகுதியில் இருந்து கஞ்சா வாங்கி வந்து விற்பனை செய்த 6 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ஒரு கிலோ 350 கிராம் கஞ்சாலை பறிமுதல் செய்து சிறையில் அடைத்தனர். 
Tags:    

மேலும் செய்திகள்