பணியில் இருந்த போக்குவரத்து காவலர் மீது தாக்குதல்...

சென்னை வியாசர்பாடியில் இரவு பணியில் ஈடுபட்டிருந்த போக்குவரத்து போலீசார் மீது குடிபோதையில் தாக்குதல் நடத்திய கார் ஓட்டுனர் கைது செய்யப்பட்டுள்ளார்.

Update: 2018-12-07 06:49 GMT
சென்னை வியாசர்பாடியில் இரவு பணியில் ஈடுபட்டிருந்த போக்குவரத்து போலீசார் மீது குடிபோதையில் தாக்குதல் நடத்திய கார் ஓட்டுனர் கைது செய்யப்பட்டுள்ளார். குடிபோதையில் காரை ஓட்டி வந்த‌தால், மாறன் என்பவரை போலீசார் விசாரித்தபோது, அங்கிருந்த தலைமை காவலரை மாறன் கண்மூடித்தனமாக தாக்கியுள்ளார். காயமடைந்த கொடுங்கையூர் தலைமை காவலர் முத்துராம் ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். 
Tags:    

மேலும் செய்திகள்