தொடர் மழை : நெல்லை மணிமுத்தாறு அருவியில் வெள்ளப்பெருக்கு

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் தொடர் கன மழை பெய்து வருவதால் நெல்லை மாவட்டம் மணிமுத்தாறு அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

Update: 2018-12-02 08:05 GMT
மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் தொடர் கன மழை பெய்து வருவதால் நெல்லை மாவட்டம் மணிமுத்தாறு அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் மணிமுத்தாறு அருவியில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளதை அடுத்து சுற்றுலா பயணிகள் ஏமாற்றமடைந்தனர்.
Tags:    

மேலும் செய்திகள்