கட்சிப்பணியில் உயிரிழந்தோர் குடும்பத்திற்கு ரூ.2 லட்சம் நிதி... முதலமைச்சர், துணை முதலமைச்சர் வழங்கினர்...

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில், கட்சி பணியின் போது, உயிரிழந்தவர்களுக்கும் காயமடைந்தவர்களுக்கும், முதலமைச்சர் பழனிசாமி மற்றும் துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் ஆகியோர் நிதியுதவி வழங்கினர்.

Update: 2018-11-27 11:29 GMT
* சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில், கட்சி பணியின் போது,  உயிரிழந்தவர்களுக்கும் காயமடைந்தவர்களுக்கும், முதலமைச்சர் பழனிசாமி மற்றும் துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் ஆகியோர் நிதியுதவி வழங்கினர். 

* நிகழ்ச்சியில், அதிமுகவை சேர்ந்த, 3 பேரின் குடும்பத்திற்கும் கட்சி நிதியில் இருந்து தலா 2 லட்ச ரூபாயும், காயமடைந்தவர்களுக்கு 50,000 ரூபாயும் கல்வி உதவி தொகையும் வழங்கப்பட்டது. அப்போது, அமைச்சர் மா.பா.பாண்டியராஜன், எம்.சி.சம்பத்,கோகுல இந்திரா உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
Tags:    

மேலும் செய்திகள்