காப்பீட்டு தொகைக்காக லாரியை எரித்த உரிமையாளர்...

தர்மபுரி - சேலம் நெடுஞ்சாலையில், தொப்பூர் என்ற இடத்தில் லாரி எரிந்த வழக்கில் திடீர் திருப்பமாக, காப்பீட்டு தொகைக்காக உரிமையாளர் பிரபு என்பவர், நண்பர்கள் 8 பேருடன் சேர்ந்து தீ வைத்து எரித்ததை கண்டு பிடித்த தனிப்படை போலீசார், 18 லட்சம் ரூபாய் பணத்தையும் பறிமுதல் செய்தனர்.

Update: 2018-11-22 15:51 GMT
தர்மபுரி - சேலம் நெடுஞ்சாலையில், தொப்பூர் என்ற இடத்தில் லாரி எரிந்த வழக்கில் திடீர் திருப்பமாக, காப்பீட்டு தொகைக்காக உரிமையாளர் பிரபு என்பவர், நண்பர்கள் 8 பேருடன் சேர்ந்து தீ வைத்து எரித்ததை  கண்டு பிடித்த தனிப்படை போலீசார்,  18 லட்சம் ரூபாய் பணத்தையும் பறிமுதல் செய்தனர்.
Tags:    

மேலும் செய்திகள்