அதிமுக எம்.பி- எம்.எல்.ஏக்கள் ஒரு மாத சம்பளம் நிவாரண நிதியாக வழங்கப்படும் -முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பு

கஜா புயல் பாதிப்புகளை ஆய்வு செய்வதற்காக மத்திய குழு நாளை மாலை தமிழகம் வருவதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.;

Update: 2018-11-22 14:39 GMT
கஜா புயல் பாதிப்புகளை ஆய்வு செய்வதற்காக மத்திய குழு நாளை மாலை தமிழகம் வருவதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். புதுடெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அதிமுக எம்.பி.க்கள் மற்றும் எம்.எல்.ஏக்கள் தங்களது ஒரு மாத சம்பளத்தை கஜா புயல் நிவாரணத்திற்காக வழங்குவார்கள் என்றும் தெரிவித்தார். 
Tags:    

மேலும் செய்திகள்