"கஜா புயல் நிவாரண பணிகள் தீவிரம்" - மாஃ பா பாண்டியராஜன்

புயல் நிவாரண பணிகளில் அரசுக்கு நல்ல பெயர் கிடைப்பதை பார்த்து எதிர்கட்சிகள் தாங்கள் சொன்ன கருத்தையே மாற்றிபேசுவதாக அமைச்சர் மாபா பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.

Update: 2018-11-20 15:38 GMT
புயல் நிவாரண பணிகளில் அரசுக்கு நல்ல பெயர் கிடைப்பதை பார்த்து எதிர்கட்சிகள் தாங்கள் சொன்ன கருத்தையே மாற்றிபேசுவதாக அமைச்சர் மாபா பாண்டியராஜன் தெரிவித்துள்ளார். சென்னையில் நடைபெற்ற குழந்தைகள் தின விழாவில் கலந்து கொண்ட பின் பேசிய அவர் இவ்வாறு கூறினார். 

Tags:    

மேலும் செய்திகள்