பாதுகாப்பு மையத்தில் தங்கிய முதியவர் உயிரிழப்பு...

கஜா புயல் எச்சரிக்கையை அடுத்து நாகை அருகே புயல் பாதுகாப்பு முகாமில் தங்கியிருந்த, வீரன் குடிகாடு கிராமத்தை சேர்ந்த முருகையன் என்பவர் உயிரிழந்தார்.

Update: 2018-11-18 03:53 GMT
கஜா புயல் எச்சரிக்கையை அடுத்து நாகை அருகே புயல் பாதுகாப்பு முகாமில் தங்கியிருந்த, வீரன் குடிகாடு கிராமத்தை சேர்ந்த முருகையன் என்பவர் உயிரிழந்தார். 2 நாட்களாக கடும் குளிர் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நிலையில், அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதித்த போது முருகையன் உயிரிழந்துள்ளார்.  அரசு புயல்  பாதுகாப்பு மையத்தில் உரிய சிகிச்சை அளிக்கவில்லை என அந்த கிராம மக்கள் மற்றும் உறவினர்கள் குற்றம்சாட்டி உள்ளனர்.
Tags:    

மேலும் செய்திகள்