"ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்திருப்பது வரவேற்கத்தக்கது" - அமைச்சர் செல்லூர் ராஜூ

கஜா புயலில் தமிழக அரசு மேற்கொண்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து திமுக தலைவர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்திருப்பது வரவேற்கத்தக்கது என அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.

Update: 2018-11-17 05:05 GMT
கஜா புயலில் தமிழக அரசு மேற்கொண்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து திமுக தலைவர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்திருப்பது வரவேற்கத்தக்கது என அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.  மதுரை மாவட்டத்தில் கஜா புயல் பாதிப்புகளை ஆய்வு செய்த பின், செய்தியாளர்களிடம் பேசிய அவர், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை,  ஸ்டாலின் பாராட்டியது வரவேற்கத்தக்கது என தெரிவித்தார்.
Tags:    

மேலும் செய்திகள்