இந்திக்கு ஆதரவாக நாங்கள் இருக்க மாட்டோம் - தம்பிதுரை

எட்டாவது அட்டவணையில் உள்ள அனைத்து மொழிகளையும் ஆட்சி மொழியாகவும் தேசிய மொழியாகவும் ஆக்க வேண்டும் என மக்களவை துணை சபாநாயகர் தம்பித்துரை வலியுறுத்தி உள்ளார்.

Update: 2018-11-11 12:44 GMT
எட்டாவது அட்டவணையில் உள்ள அனைத்து மொழிகளையும் ஆட்சி மொழியாகவும் தேசிய மொழியாகவும் ஆக்க வேண்டும் என மக்களவை துணை சபாநாயகர் தம்பித்துரை வலியுறுத்தி உள்ளார். கரூர் மாவட்டத்தில் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, மாணவர் மாணவிகள் விடுதிகள், மற்றும் குடியிருப்புகள்  கட்டுமான பணியை பார்வையிட்ட பின்னர் இதனை அவர் செய்தியாளர்களிடம் கூறினார்

Tags:    

மேலும் செய்திகள்