விவசாயம் குறித்து விழிப்புணர்வு : வயலில் இறங்கி நாற்று நட்டு அசத்திய மாணவர்கள்

விவசாயம் குறித்து பள்ளி மாணவ, மாணவிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நெல்லை தச்சநல்லூரில் உள்ள தனியார் பள்ளியை சேர்ந்த மாணவ, மாணவிகள் வயலில் இறங்கி நாற்று நடும் பணியில் ஈடுபட்டனர்.

Update: 2018-11-10 11:49 GMT
விவசாயம் குறித்து பள்ளி மாணவ, மாணவிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நெல்லை தச்சநல்லூரில் உள்ள தனியார் பள்ளியை சேர்ந்த மாணவ, மாணவிகள்  வயலில் இறங்கி நாற்று நடும் பணியில் ஈடுபட்டனர். தனியார் மெட்ரிக் பள்ளியில் பயிலும் மாணவ, மாணவிகள் 50 க்கும் மேற்பட்டோர்  விவசாய பணிகளை தெரிந்து கொள்ளும் வகையில்,  அழகநேரி கிராமத்திற்கு சென்று ஒரு நாள் அங்கு தங்கியிருந்து, விவசாயிகளிடம் விவசாயத்தின் நுணுக்கங்கள் குறித்து கேட்டு தெரிந்து கொண்டனர். 

Tags:    

மேலும் செய்திகள்