மத சடங்குகளில் தலையிடுவதில் நீதிமன்றங்கள் சுயகட்டுப்பாட்டுடன் செயல்பட வேண்டும்- உயர்நீதிமன்றம்

மத சடங்குகளில் தலையிடுவதில் சுயகட்டுப்பாட்டுடன் செயல்பட வேண்டும் என நீதிமன்றங்களுக்கு உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

Update: 2018-10-20 06:39 GMT
மத சடங்குகளில் தலையிடுவதில் சுயகட்டுப்பாட்டுடன் செயல்பட வேண்டும் என நீதிமன்றங்களுக்கு  உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. ஸ்ரீரங்கம் ஸ்ரீமத் ஆண்டவர் ஆசிரமத்தில் 12வது பீடாதிபதியாக யமுனாச்சார்யர் பொறுப்பேற்க தடை விதிக்கக் கோரி வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் பீடாதிபதி பதவியேற்புக்கு தடை விதிக்கவும் மறுப்பு தெரிவித்துள்ளது . 

Tags:    

மேலும் செய்திகள்