"நிலத்தடி நீர் எடுப்பதற்கான வரைமுறைகள், விரைவில் அரசாணை வெளியிடப்படும்" - அமைச்சர் எஸ்.பி.வேலுமணி

சென்னை மாநகர் முழுவதும் தடையின்றி தண்ணீர் விநியோகம் செய்யப்படுவதாக உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார்.

Update: 2018-10-17 08:20 GMT
சென்னை மாநகர் முழுவதும் தடையின்றி தண்ணீர் விநியோகம் செய்யப்படுவதாக உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார். ராயப்பேட்டையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், நிலத்தடி நீர் எடுப்பதற்காக வகுப்பட்ட வரைமுறை தொடர்பாக அரசாணை விரைவில் வெளியிடப்படும் எனக் கூறினார்.
 
Tags:    

மேலும் செய்திகள்