வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள தயார் - அமைச்சர் ஆர்.பி. உதயகுமார்

வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள அரசு தயார் நிலையில் இருப்பதாக வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தெரிவித்தார்.

Update: 2018-10-08 12:30 GMT
வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள  அரசு தயார் நிலையில் இருப்பதாகவும், 32 வருவாய் மாவட்டங்களில் கண்காணிப்பு அலுவலர்கள் பணிகளை மேற்கொண்டு வருவதாகவும், வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தெரிவித்தார்.


Tags:    

மேலும் செய்திகள்