கன்னியாகுமரி, தொடர்மழை- இயல்பு வாழ்க்கை பாதிப்பு

கன்னியாகுமரியில் பெய்துவரும் தொடர் மழை காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

Update: 2018-10-07 12:07 GMT
கன்னியாகுமரியில் பெய்துவரும் தொடர் மழை காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. மழை காரணமாக திருவள்ளுவர் சிலை மற்றும் விவேகானந்தர் மண்டபத்திற்கு படகு போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது.  கோவளம் சுனாமி காலனி போன்ற தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கியுள்ளதால் மக்கள் மிகவும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.
Tags:    

மேலும் செய்திகள்