குன்னூர் பகுதியில் நள்ளிரவில் நடமாடும் கரடிகள்...

குன்னூர், கோத்தகிரி, மஞ்சூர் சுற்று வட்டாரப் பகுதிகளில் வனவிலங்குகள் நடமாட்டம் அதிகரித்து வருவதாக பொது மக்கள் தெரிவித்துள்ளனர்.

Update: 2018-10-03 22:59 GMT
நீலகிரி மாவட்டம் குன்னூர், கோத்தகிரி மற்றும் மஞ்சூர் சுற்று வட்டாரப் பகுதிகளில் அண்மைக் காலமாக வனவிலங்குகள் நடமாட்டம் அதிகரித்து வருவதாக பொது மக்கள் தெரிவித்துள்ளனர். மஞ்சூர் மின்வாரிய குடியிருப்பு பகுதியில் இரவில் கரடி நடமாட்டத்தை படம் பிடித்து பொது மக்கள் வனத்துறைக்கு தகவல் கொடுத்து உள்ளனர். கரடியை கண்காணித்து, அதனை பிடித்து வனப்பகுதியில் விட நடவடிக்கை எடுக்குமாறு மின்வாரிய குடியிருப்பு மக்கள் கோரியுள்ளனர்.


Tags:    

மேலும் செய்திகள்