தொழிலதிபர் வீட்டில் தொடரும் சோதனை

சென்னை சைதாப்பேட்டை பகுதியில் உள்ள தொழிலதிபர் ரன்வீர்ஷா இல்லத்தில் 2-வது நாளாக இன்று சிலை கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.

Update: 2018-09-28 10:48 GMT
* சென்னை சைதாப்பேட்டை பகுதியில் உள்ள தொழிலதிபர் ரன்வீர்ஷா இல்லத்தில் 2-வது நாளாக இன்று சிலை கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சிலை கடத்தல் தடுப்பு பிரிவின் டிஎஸ்பி சுந்தரம், தொழிலதிபர் மீதான குற்றச்சாட்டு, உறுதி செய்யப்பட்டால், அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார். 

Tags:    

மேலும் செய்திகள்