நீங்கள் தேடியது "CBI Probe into Idol Smugglin Case"
13 Oct 2019 2:33 PM IST
மதுரை ஈஸ்வரமுடையார் கோவிலில் 2 ஐம்பொன் சிலைகள் திருட்டு
மதுரை அருகே மதுரோதய ஈஸ்வரமுடையார் கோவிலில் இருந்த இரண்டு ஐம்பொன் சிலைகளை, மர்ம நபர்கள் திருடிச்சென்றுள்ளனர்.
26 May 2019 11:15 PM IST
ஊரணியில் கண்டெடுக்கப்பட்ட ஐம்பொன் சிலை
தேவகோட்டை அருகே ஊரணியை சுத்தம் செய்த போது இரண்டரை அடி உயர ஐம்பொன் சிலை கண்டெடுக்கப்பட்டது.
8 Feb 2019 6:13 AM IST
1300 ஆண்டு பழமையான கோவில் சிலை திருட்டு - கோவில் செயல் அலுவலருக்கு போலீஸ் காவல்
1300 ஆண்டு பழமையான கோவிலில், ஐம்பொன் சிலை திருடுபோன வழக்கில், செயல் அலுவலரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
9 Dec 2018 2:57 AM IST
காணாமல் போன 3 ஐம்பொன் சிலைகள் மீட்பு...
திருவாரூரில் கோயிலில் இருந்து காணாமல் போன 3 ஐம்பொன் சிலைகளை, சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் மீட்டுள்ளனர்.
5 Dec 2018 3:32 AM IST
சிலை கடத்தல் விவகாரம் : உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு...
சிலை கடத்தல் வழக்குகள் தொடர்பான அரசாணையை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது.
1 Dec 2018 3:01 AM IST
சிலை கடத்தல் வழக்கு: "அபய்குமார் சிங் நியமனம் முறையற்றது"
சிலை கடத்தல் வழக்குகளை சிபிஐக்கு மாற்றியது தொடர்பான தீர்ப்பில் பல அதிரடி கருத்துகளை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
29 Nov 2018 1:30 PM IST
"மண்ணுக்கேற்ற சட்டங்கள் இங்கில்லை" - ஐஜி பொன்.மாணிக்கவேல் பேச்சு
மண்ணுக்கேற்ற சட்டங்கள் இல்லாததால் பல்வேறு குளறுபடிகள் நிலவுவதாக ஐஜி பொன்.மாணிக்கவேல் கூறினார்.
13 Nov 2018 2:42 AM IST
சிலை கடத்தல் விவகாரம் : தொழிலதிபர்கள் ரன்வீர்ஷா, கிரண்ராவை தேடும் தனிப்படை
சிலை கடத்தல் வழக்கில் தொடர்புடைய தொழிலதிபர்கள் ரன்வீர்ஷா மற்றும் கிரண்ராவை, தனிப்படை போலீசார் தேடி வருகின்றனர்.
4 Nov 2018 8:46 PM IST
பழமையான சுவாமி வாகனங்கள் கண்டுபிடிப்பு : ரன்வீர் ஷாவை கைது செய்ய தீவிர நடவடிக்கை
சென்னை கிண்டியில் உள்ள தொழிலதிபர் ரன்வீர் ஷா அலுவலகத்தில்,சோதனை நடத்தியதில் 500 ஆண்டுகள் பழமையான சுவாமி வாகனங்கள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
4 Nov 2018 6:30 PM IST
"உண்மையான தென்னிந்திய பெண்கள் சபரிமலைக்கு செல்ல மாட்டார்கள்" - வெங்கய்யா நாயுடு மகள் பேட்டி
குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடுவின் மனைவி உஷா மற்றும் மகள் தீபா ஆகியோர் குடும்பத்தினருடன் தஞ்சாவூரில் உள்ள உலகப் புகழ் பெற்ற பெரிய கோவிலில் சுவாமி தரிசனம் செய்தனர்.
24 Oct 2018 11:09 AM IST
சிலைகள் மீட்கப்பட்ட விவகாரம்: "ரன்வீர்ஷா, கிரண்ராவ் உள்பட 10 பேர் தலைமறைவு" - சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார்
சிலைகள் மீட்கப்பட்ட வழக்கில் தொழிலதிபர்கள் ரன்வீர்ஷா, கிரண்ராவ் உட்பட 10 பேர்கள் தலைமறைவாக உள்ளதாக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் தெரிவித்துள்ளனர்.
21 Oct 2018 9:02 AM IST
தஞ்சை பெரிய கோயிலில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் 2-வது நாளாக ஆய்வு
தஞ்சை பெரிய கோவிலில் உள்ள 41 ஐம்பொன் சிலைகளின் தொன்மை தன்மை குறித்து சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஏடிஎஸ்பி ராஜாராமன் தலைமையில் தொல்லியல் துறையினர் இரண்டாவது நாளாக ஆய்வு நடத்தி வருகின்றனர்.