நீங்கள் தேடியது "Prakriti Foundation"

ஊரணியில் கண்டெடுக்கப்பட்ட ஐம்பொன் சிலை
26 May 2019 5:45 PM GMT

ஊரணியில் கண்டெடுக்கப்பட்ட ஐம்பொன் சிலை

தேவகோட்டை அருகே ஊரணியை சுத்தம் செய்த போது இரண்டரை அடி உயர ஐம்பொன் சிலை கண்டெடுக்கப்பட்டது.

1300 ஆண்டு பழமையான கோவில் சிலை திருட்டு - கோவில் செயல் அலுவலருக்கு போலீஸ் காவல்
8 Feb 2019 12:43 AM GMT

1300 ஆண்டு பழமையான கோவில் சிலை திருட்டு - கோவில் செயல் அலுவலருக்கு போலீஸ் காவல்

1300 ஆண்டு பழமையான கோவிலில், ஐம்பொன் சிலை திருடுபோன வழக்கில், செயல் அலுவலரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

காணாமல் போன 3 ஐம்பொன் சிலைகள் மீட்பு...
8 Dec 2018 9:27 PM GMT

காணாமல் போன 3 ஐம்பொன் சிலைகள் மீட்பு...

திருவாரூரில் கோயிலில் இருந்து காணாமல் போன 3 ஐம்பொன் சிலைகளை, சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் மீட்டுள்ளனர்.

சிலை கடத்தல் விவகாரம் : உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு...
4 Dec 2018 10:02 PM GMT

சிலை கடத்தல் விவகாரம் : உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு...

சிலை கடத்தல் வழக்குகள் தொடர்பான அரசாணையை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது.

சிலை கடத்தல் விவகாரம் : தொழிலதிபர்கள் ரன்வீர்ஷா, கிரண்ராவை தேடும் தனிப்படை
12 Nov 2018 9:12 PM GMT

சிலை கடத்தல் விவகாரம் : தொழிலதிபர்கள் ரன்வீர்ஷா, கிரண்ராவை தேடும் தனிப்படை

சிலை கடத்தல் வழக்கில் தொடர்புடைய தொழிலதிபர்கள் ரன்வீர்ஷா மற்றும் கிரண்ராவை, தனிப்படை போலீசார் தேடி வருகின்றனர்.

பழமையான சுவாமி வாகனங்கள் கண்டுபிடிப்பு : ரன்வீர் ஷாவை கைது செய்ய தீவிர நடவடிக்கை
4 Nov 2018 3:16 PM GMT

பழமையான சுவாமி வாகனங்கள் கண்டுபிடிப்பு : ரன்வீர் ஷாவை கைது செய்ய தீவிர நடவடிக்கை

சென்னை கிண்டியில் உள்ள தொழிலதிபர் ரன்வீர் ஷா அலுவலகத்தில்,சோதனை நடத்தியதில் 500 ஆண்டுகள் பழமையான சுவாமி வாகனங்கள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

சிலைகள் மீட்கப்பட்ட விவகாரம்: ரன்வீர்ஷா, கிரண்ராவ் உள்பட 10 பேர் தலைமறைவு - சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார்
24 Oct 2018 5:39 AM GMT

சிலைகள் மீட்கப்பட்ட விவகாரம்: "ரன்வீர்ஷா, கிரண்ராவ் உள்பட 10 பேர் தலைமறைவு" - சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார்

சிலைகள் மீட்கப்பட்ட வழக்கில் தொழிலதிபர்கள் ரன்வீர்ஷா, கிரண்ராவ் உட்பட 10 பேர்கள் தலைமறைவாக உள்ளதாக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் தெரிவித்துள்ளனர்.

சிலை காணாமல் போனது குறித்து எதுவும் தெரியாது - ஸ்தபதி முத்தையா
12 Oct 2018 11:38 PM GMT

சிலை காணாமல் போனது குறித்து எதுவும் தெரியாது - ஸ்தபதி முத்தையா

சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் காணாமல் போன சிலை குறித்து அப்போது இணை ஆணையராக பணியாற்றிய திருமகளுக்குத் தான் தெரியும் என ஸ்தபதி முத்தையா தெரிவித்துள்ளார்.

கிரன்ராவின் மேலாளர்கள் உள்ளிட்ட 11 பேர் ஆஜராக வேண்டும் - சிலை கடத்தல் தடுப்பு பிரிவு டி எஸ்.பி திட்டவட்டம்
12 Oct 2018 11:32 PM GMT

கிரன்ராவின் மேலாளர்கள் உள்ளிட்ட 11 பேர் ஆஜராக வேண்டும் - சிலை கடத்தல் தடுப்பு பிரிவு டி எஸ்.பி திட்டவட்டம்

பழங்கால சிலைகள் கிடைத்த விவகாரத்தில் கிரன்ராவின் மேலாளர்கள் உள்ளிட்ட 11 பேர் கும்பகோணத்தில் ஆஜராகியே தீர வேண்டும் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு டி எஸ்.பி. சுந்தரம் தெரிவித்துள்ளார்.

சோமாஸ்கந்தர் சிலை செய்ததில் முறைகேடு : அறநிலையத்துறை கூடுதல் ஆணையர் கவிதா கைது
10 Oct 2018 11:26 PM GMT

சோமாஸ்கந்தர் சிலை செய்ததில் முறைகேடு : அறநிலையத்துறை கூடுதல் ஆணையர் கவிதா கைது

சோமாஸ்கந்தர் சிலை செய்ததில் முறைகேடு : அறநிலையத்துறை கூடுதல் ஆணையர் கவிதா கைது

சிலைக்கடத்தல் விவகாரம்  : ஆஜராகாத 11 பேருக்கு மீண்டும் சம்மன்
10 Oct 2018 11:19 PM GMT

சிலைக்கடத்தல் விவகாரம் : ஆஜராகாத 11 பேருக்கு மீண்டும் சம்மன்

சிலைக்கடத்தல் விவகாரத்தில் விசாரணைக்கு ஆஜராகாத தொழில் அதிபர் கிரண்ராவ் உள்பட 11 பேருக்கு மீண்டும் சம்மன் அனுப்பப்படுகிறது.

பெண் தொழிலதிபர் கிரண் ராவிற்கு சம்மன் - சிலை கடத்தல் தடுப்பு பிரிவு நடவடிக்கை
9 Oct 2018 8:57 PM GMT

பெண் தொழிலதிபர் கிரண் ராவிற்கு சம்மன் - சிலை கடத்தல் தடுப்பு பிரிவு நடவடிக்கை

பெண் தொழிலதிபர் கிரண் ராவிற்கு சம்மன் - சிலை கடத்தல் தடுப்பு பிரிவு நடவடிக்கை