பெண் தொழிலதிபர் கிரண் ராவிற்கு சம்மன் - சிலை கடத்தல் தடுப்பு பிரிவு நடவடிக்கை

பெண் தொழிலதிபர் கிரண் ராவிற்கு சம்மன் - சிலை கடத்தல் தடுப்பு பிரிவு நடவடிக்கை
பெண் தொழிலதிபர் கிரண் ராவிற்கு சம்மன் - சிலை கடத்தல் தடுப்பு பிரிவு நடவடிக்கை
x
சிலை கடத்தல் விவகாரத்தில் பெண் தொழிலதிபர் கிரண் ராவிற்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. அவரது வீட்டிலிருந்து எடுக்கப்பட்ட சிலைகள் தொடர்பாக விசாரணை செய்ய ஆஜராகுமாறு சிலை கடத்தல் தடுப்புப்பிரிவு போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர். கிரண் ராவ் நிறுவனத்தில் பணியாற்றிய ஊழியர்கள் 7 பேருக்கு ஏற்கனவே சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. இதேபோல் தொழிலதிபர் ரன்விர் ஷாவிற்கு இரண்டு முறை சம்மன் அனுப்பியும் அவர் இதுவரை ஆஜராகவில்லை என கூறப்படுகிறது. 

Next Story

மேலும் செய்திகள்