80 அடி ஆழ கிணற்றில் விழுந்த வளர்ப்பு நாய்

திருப்பூர் மாவட்டம் வெள்ளக்கோவில் அருகே 80 அடி ஆழ கிணற்றில் விழுந்த வளர்ப்பு நாயை ​தீயணைப்பு துறையினர் உயிருடன் மீட்டனர்.

Update: 2018-09-22 11:02 GMT
திருப்பூர் மாவட்டம் வெள்ளக்கோவில் அருகே 80 அடி ஆழ கிணற்றில் விழுந்த வளர்ப்பு நாயை ​தீயணைப்பு துறையினர் உயிருடன் மீட்டனர். கச்சேரிவலசை பகுதியில் உள்ள கிணற்றில் தண்ணீர் இருந்ததால் காயம் இன்றி தப்பிய நாய், அங்குள்ள திட்டு பகுதியில் நின்று குரைத்துள்ளது. இதையடுத்து அங்கு சென்ற தீயணைப்பு துறையினர், ஒரு மணி நேர போராட்டத்திற்கு பிறகு நாயை உயிருடன் மீட்டனர்.  
Tags:    

மேலும் செய்திகள்