தமிழ் அறிஞர்களின் ஆய்வு மாநாடு : முதலமைச்சர் பழனிசாமி தொடங்கி வைக்கிறார்

தமிழ் அறிஞர்களின் ஆய்வு மாநாடு நாளை கன்னியாகுமரியில் நடைபெற உள்ளதாக அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.

Update: 2018-09-21 10:32 GMT
தமிழ் அறிஞர்களின் ஆய்வு மாநாடு நாளை கன்னியாகுமரியில் நடைபெற உள்ளதாக அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.  சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் லெமூரியா கண்டம் உருவாக்கம்,  குறித்து இந்த மாநாட்டில் விவாதிக்கப்படுவதாக கூறினார். லெமூரியாக் கண்டத்தின் ஒரு பகுதியாக தமிழ்நாடு இருந்ததது குறித்து ஆய்வு நடத்திய பல அறிஞர்களும் மாநாட்டில் கலந்து கொள்வதாக கூறிய அமைச்சர் மாஃபா பாண்டியராஜன், இந்த மாநாட்டை முதல்வர் பழனிசாமி தொடங்கி வைப்பதாக தெரிவித்தார். 
Tags:    

மேலும் செய்திகள்