காவல்துறை செயல்பாடுகளில் அரசு தலையீடு இல்லை - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

தமிழக காவல்துறை செயல்பாடுகளில் அரசு தலையீடு இல்லை என்றும், சட்டத்தின் ஆட்சி தமிழகத்தில் நடைபெற்று வருவதாகவும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

Update: 2018-09-20 10:06 GMT
தமிழக காவல்துறை செயல்பாடுகளில் அரசு தலையீடு இல்லை என்றும், சட்டத்தின் ஆட்சி தமிழகத்தில் நடைபெற்று வருவதாகவும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். சென்னை கலைவாணர் அரங்கில் , காவலர் நிறை வாழ்வு பயிற்சியை தொடங்கி வைத்து பேசிய அவர் இதனை தெரிவித்தார். 

Tags:    

மேலும் செய்திகள்