புல்லட் நாகராஜை பிடித்தது எப்படி? - தனிப்பிரிவு காவலர் காசிராஜன் விளக்கம்

கைது செய்யப்பட்டபோது ரவுடி புல்லட் நாகராஜ் தன்னை தாக்க முற்பட்டதாக, தனிப்பிரிவு காவலர் காசிராஜன் தெரிவித்துள்ளார்.

Update: 2018-09-10 09:28 GMT
தென்கரையில் நாங்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தோம், அப்போது அந்த வழியாக புல்லட் நாகராஜ் பைக்கில் வந்தார். நானும் அவனை பின் தொடர்ந்து மடக்கினேன். கைது செய்யப்பட்டபோது ரவுடி புல்லட் நாகராஜ் தன்னை தாக்க முற்பட்டான். அப்போது 2 கத்திகள், போலித்துப்பாக்கிகள் வைத்திருந்தான். புல்லட் நாகராஜ் ஒரு மாற்றுத்திறனாளி. 


Tags:    

மேலும் செய்திகள்