சோபியாவை வெளிநாடு செல்ல விடாமல் தடுக்க முயற்சி - சோபியாவின் தந்தை சாமி குற்றச்சாட்டு

மாணவி சோபியாவை வெளிநாடு செல்ல விடாமல் போலீஸார் தடுக்க முயற்சிப்பதாக தந்தை சாமி குற்றஞ்சாட்டி உள்ளார்.

Update: 2018-09-05 01:20 GMT
சோபியா விடுதலைக்குப்பின் தூத்துக்குடியில், செய்தியாளர்களிடம் பேசிய சோபியாவின் தந்தை சாமி, மகளின் புதிய பாஸ்போர்ட்டை போலீசார் வாங்கி வைத்துக்கொண்டுள்ளதாக கூறினார். 

தங்களுக்கு பின்னணியில் எந்த அரசியல் கட்சிகளோ அல்லது இயக்கங்களை இல்லை என சாமி திட்டவட்டமாக தெரிவித்தார். 

Tags:    

மேலும் செய்திகள்