"விரைவில் ஏசி வசதியுடன் 80 பேட்டரி பேருந்துகள்" - போக்குவரத்துத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல்

சென்னையில் முதற்கட்டமாக ஏசி வசதியுடன் 80 பேருந்துகள் விரைவில் இயக்கப்படும் என்று அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்

Update: 2018-09-04 12:03 GMT
விபத்தில்லாமல் பேருந்து இயக்கிய ஓட்டுநர்,நடத்துனர் மற்றும் தொழில்நுட்ப பணியாளர்களுக்கு சான்றிதழ் வழங்கிய பின்னர் போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் செய்தியாளர்களிடம் பேசினார் . அப்போது அவர் , சென்னையில் முதற்கட்டமாக ஏசி வசதியுடன் 80 பேட்டரி பேருந்துகள் விரைவில் இயக்கப்படும் என்றார். 
Tags:    

மேலும் செய்திகள்