பக்கத்து வீட்டுக்காரர் தகாத வார்த்தைகளால் திட்டி, தாக்கியதால் மாணவி தீக்குளித்து தற்கொலை

தர்மபுரி மாவட்டம் ரெட்டிஅள்ளி கிராமத்தில் பக்கத்து வீட்டுகாரர், தகாத வார்த்தைகளால் திட்டி, தாக்கியதால் மனம் உடைந்த முதுகலை பட்டதாரி பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2018-09-04 10:51 GMT
தர்மபுரி மாவட்டம் ரெட்டிஅள்ளி கிராமத்தில் பக்கத்து வீட்டுகாரர், தகாத வார்த்தைகளால் திட்டி, தாக்கியதால் மனம் உடைந்த முதுகலை பட்டதாரி பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.  தகவல் அறிந்த போலீசார், இது குறித்து வழக்கு பதிவு செய்து தலைமறைவாக உள்ள ராஜேந்திரன் குடும்பத்தினரை தேடி வருகின்றனர். 
Tags:    

மேலும் செய்திகள்