நீங்கள் தேடியது "WOMAN ATTACKED"

மாஸ்க் அணிந்து கொண்டு பேச சொன்னதால் ஆத்திரம் , பெண் ஒப்பந்த ஊழியரை தாக்கிய சுற்றுலாத்துறை அதிகாரி
1 July 2020 3:36 AM GMT

மாஸ்க் அணிந்து கொண்டு பேச சொன்னதால் ஆத்திரம் , பெண் ஒப்பந்த ஊழியரை தாக்கிய சுற்றுலாத்துறை அதிகாரி

ஆந்திராவில் முக கவசம் அணிந்து கொண்டு பேசுமாறு கூறிய பெண் ஊழியர் அரசு சுற்றுலாத்துறை அதிகாரியால் தாக்கப்பட்டுள்ளார்.

பொங்கல் விழாவில் இரு பிரிவினரிடையே மோதல், பெண்ணிற்கு கத்திக்குத்து
16 Jan 2020 6:55 PM GMT

பொங்கல் விழாவில் இரு பிரிவினரிடையே மோதல், பெண்ணிற்கு கத்திக்குத்து

சிவகங்கை அருகே விளையாட்டு போட்டியின் போது இருத்தரப்பினருக்கு இடையே மோதல் ஏற்பட்டது. இதில் பெண் ஒருவருக்கு கத்திக்குத்து விழுந்தது.

அடாவடியாக செயல்படும் போக்கினை திமுக அனுமதிக்காது - திமுக தலைவர் ஸ்டாலின்
13 Sep 2018 9:24 PM GMT

"அடாவடியாக செயல்படும் போக்கினை திமுக அனுமதிக்காது" - திமுக தலைவர் ஸ்டாலின்

பெண்களிடம் வரம்பு மீறி நடந்து, ரவுடித்தனத்தில் ஈடுபடுவோர் மீது கட்சி கடும் நடவடிக்கை எடுக்கும் என திமுக தலைவர் ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

திருடன் போலீஸ் - 05.09.2018 -  கொடைக்கானலில் தொடரும் கொலைகள்...
5 Sep 2018 5:26 PM GMT

திருடன் போலீஸ் - 05.09.2018 - கொடைக்கானலில் தொடரும் கொலைகள்...

திருடன் போலீஸ் - 05.09.2018 - கொடைக்கானலில் தொடரும் கொலைகள்... 3000 அடி பள்ளத்தில் கொன்று வீசப்பட்ட சடலம்... நண்பர்களே கொலை செய்ததை கண்டுபிடித்த போலீஸ்.

பக்கத்து வீட்டுக்காரர் தகாத வார்த்தைகளால் திட்டி, தாக்கியதால் மாணவி தீக்குளித்து தற்கொலை
4 Sep 2018 10:51 AM GMT

பக்கத்து வீட்டுக்காரர் தகாத வார்த்தைகளால் திட்டி, தாக்கியதால் மாணவி தீக்குளித்து தற்கொலை

தர்மபுரி மாவட்டம் ரெட்டிஅள்ளி கிராமத்தில் பக்கத்து வீட்டுகாரர், தகாத வார்த்தைகளால் திட்டி, தாக்கியதால் மனம் உடைந்த முதுகலை பட்டதாரி பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.

பெண்களுக்கு எதிரான குற்ற வழக்குகள் விவரம்: தண்டனை விகிதம் குறைந்தது ஏன்?
8 July 2018 1:33 PM GMT

பெண்களுக்கு எதிரான குற்ற வழக்குகள் விவரம்: தண்டனை விகிதம் குறைந்தது ஏன்?

தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறைந்து வருவதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் அரசு தெரிவித்துள்ளது. ஆனால், பதிவான வழக்குகளில் தண்டனை விகிதங்களும் குறைந்து வருவது மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வளர்ப்பு நாயை கொன்றதாகக் கூறி இளம்பெண் மீது வெந்நீர் ஊற்றி கொலை - சென்னையில் கொடூரம்
6 July 2018 3:30 AM GMT

வளர்ப்பு நாயை கொன்றதாகக் கூறி இளம்பெண் மீது வெந்நீர் ஊற்றி கொலை - சென்னையில் கொடூரம்

வளர்ப்பு நாயை கொன்றதாகக் கூறி வீட்டின் பணிப்பெண் வெந்நீர் ஊற்றி கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.