ஸ்டெர்லைட் விவகாரம் - உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு

தூத்துக்குடி ஸ்டெர்லைட் விவகாரத்தில், ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை ஆணையம் அமைத்த தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் உத்தரவை எதிர்த்து, தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது.

Update: 2018-09-04 09:17 GMT
* தூத்துக்குடி ஸ்டெர்லைட் விவகாரத்தில், ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை ஆணையம் அமைத்த தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் உத்தரவை எதிர்த்து, தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது. 

* இந்த மனு வரும் திங்கள் கிழமை விசாரணைக்கு வரவுள்ளது.
Tags:    

மேலும் செய்திகள்