விருதாச்சலம் பள்ளி வாகன விபத்து : 20-க்கும் மேற்பட்ட குழந்தைகள் காயம்

கடலூர் மாவட்டம் விருதாச்சலம் அருகே தனியார் பேருந்து மீது பள்ளி வாகனம் மோதியதில் 20-க்கும் மேற்பட்ட மாணவர்கள் காயம் அடைந்தனர்.

Update: 2018-09-03 14:15 GMT
கடலூர் மாவட்டம் விருதாச்சலம் அருகே தனியார் பேருந்து மீது பள்ளி வாகனம் மோதியதில் 20-க்கும் மேற்பட்ட மாணவர்கள் காயம் அடைந்தனர். விளான்காட்டூர் கிராமத்தில் தனியார் பேருந்து ஒன்று நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்த போது, பின்னால் வந்த தனியார் பள்ளி வாகனம் மோதியது. இதில் படுகாயமடைந்த மாணவர்கள் விருதாச்சலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
Tags:    

மேலும் செய்திகள்